
சந்தோசமான மனிதர்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள், ஆமாம் தோழர்களே துக்கத்தை கூட அவர்கள் எதிர்க் கொள்ளும் விதம் மிக இயல்பானததாகத்தானிருக்கும். சிரிக்க தெரிந்த மனிதன் மகிழ்ச்சியானவன்... அந்த சிரிப்பு புரிதலிலும்...ஆழ் மனதிலும் இருந்து வரவேண்டும்...அல்லவா? கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.
ஆனால்.. சிரிக்க தெரிந்த மனிதனுக்கு எல்லாமே. வசப்படும்... ! போகிற போக்கில் தம்பி ஜீவன் பென்னியிடம் இது பற்றி பேசிவிட்டு சென்றோம்...கண நேரத்தில் அவர் கட்டுரையாக்கி கொடுத்தார்...ஆமாம்.. சந்தோசமாக படியுங்கள்...சந்தோசம்.. உங்களின் உணர்வுகளை கூர்மையாக்கும்....
இது சுலபமானதா இல்லையா??
சுலபமானது என்றால் நான் ஏன் இதை எழுதவேண்டும்?
கடினமானது என்றால் அதையும் ஏன் எழுத வேண்டும்?
மழலையின் சிரிப்பில் கள்ளச்சிரிப்பென்று...