Monday, January 31, 2011

கருத்துக்களை பகிர வரவேற்கிறோம்....!

அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் பயன் பாடுகள் எந்த அளவு ஆக்கப்பூர்வ நிகழ்வுகளுக்கு பயன் தருகிறதோ  அதோ சதவிகிதத்தில் அழிவிற்கும், கேலிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இயன்ற வரை தொழில் நுட்ப வளர்ச்சியை மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மனிதநேயம் செழித்து அதன் மூலம் தெளிவுகள் பிறந்து, மேலோட்டாமன தற்காலிக மாற்றங்கள் அன்றி வேரிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு அது எப்போதும் அழியாத நேர் நோக்கு கொண்ட மனிதர்களை தரவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. பிரதிபலன் எதிர்பார்த்து கட்டுரைகள் வெளியிடுவதும், கருத்துரைகள் இடுவதும் என்று முழுக்க முழுக்க ஒரு அசாதாரண போக்கு பதிவுலகில் ஏற்பட்டு பிரச்சினைகளையும், பொழுது போக்குகளையும் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பதிலாக தனிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தியும்,...

Saturday, January 22, 2011

வாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II

நேற்றைய பதிவின் நீட்சியாக இன்றும் தொடர்கிறது... கேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன? விந்தை மனிதன் "இருக்குற புள்ளையில நல்ல புள்ளை எதுன்னு கேட்டா கூரையேறி கொள்ளி வைக்குற புள்ளையக் காட்டுனானாம்." இது எங்கள் பக்கத்தில் சொல்லப்படும் ஒரு சொலவடை. இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தமது பிரதிநிதியைத் தேர்வு செய்யும் உரிமை பெயரளவுக்குத்தான் இருக்கின்றது. "இதோ இருக்கின்றது ஒரு லிஸ்ட்! இதில் இருந்து ஒருவரைத்தான் உன்னால் தேர்வு செய்ய முடியும். நீ விரும்பும் வேறு தரமான மனிதர்களைத் தேர்வு செய்யும் உரிமை உனக்கு இல்லை" என்கிறது இந்தியத் தேர்தல் ஜனநாயகம். அதேபோலத் 'தேர்வு' செய்ய மட்டும்தான் உரிமை... தேர்வு செய்யப்பட்ட நபர் சரியில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமையெல்லாம் வாக்காளனுக்கு இல்லை. எனவே "எவன் வந்தாலும்...

Friday, January 21, 2011

வாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...!

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மிகைப்பட்ட மனிதர்களின் மனதில் அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டும் உற்று நோக்கி அவர்களின் குறை நிறைகளை பற்றிய சிந்தனைகளை விவாதிக்கும் மனோபாவம் மிகுந்திருக்கிறது ஆனால் வாக்களர்களாகிய நாம் எந்த நிலையில் இருக்கிறோம் நமது பார்வை எவ்வளவு விசாலப்பட்டது? அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கட்சியை ஆட்சிப்பொறுப்பில் ஏற்றும் தகுதி படைத்த திருவாளர் பொதுஜனமாகிய நமது குறை  மற்றும் நிறைகள் என்ன? கழுகின் கேள்விகளை சமூக அக்கறை கொண்ட பதிவுலக நண்பர்கள் சிலரிடம் முன் வைத்து அவர்களின் பதிலையும் பெற்றோம்.....!  இடைவிடாத மற்ற வேலைகளுக்கு நடுவேயும் எமது கேள்விகளுக்கு பதிலளித்த அன்பின் நண்பர்களுக்கு கழுகு தனது அன்பான நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரத்தில் வேலைப்பளுவின் காரணமாக பதில்கள் பகிர முடியா ப்ரிய நண்பர்களுக்கும் தனது அன்பான...

Wednesday, January 19, 2011

திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை...

பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது ? மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா? ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன? கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா..... கட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா.... பெண் இயற்கையில் நாம் பார்க்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே ...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes