Wednesday, March 30, 2011

சாலை விதிகளை மதிக்கிறோமா???? ஒரு விழிப்புணவு பார்வை!

வாழ்க்கையின் எல்லா பாகங்களிலும் விழிப்புணர்வோடு இருந்தாலும், பிறரின் மயக்க நிலைகளும், பொறுப்பில்லா தன்மையும் நம்மை பாதிக்கச் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதில் முதன்மையானது சாலை விபத்துக்கள்... சாலை விபத்துக்களின் மூலம் என்ன? எப்படி தடுக்கலாம்? என்ற ரீதியில் செல்லும் கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்....  தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 12 ஆயிரத்து 36 ஆயிரம் பேர்! ஓட்டு மொத்த இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர்! இதெல்லாம்  ஏதோ சாதனை செய்பவர்களின் புள்ளி விபரம் அல்ல! இந்த புள்ளி விபரங்கள் அனைத்துமே நம் நாட்டில் சாலை விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை! இதை செய்தி தாள்களிலோ அல்லது கேள்விப்ப்படும்போதோ நமக்கு இது செய்தியாக மட்டுமே கடந்து போகும்.. ஆனால் இது கணவனை.. ஒரே...

Tuesday, March 29, 2011

மாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

கல்வி கற்கும் வயதில் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ஒரு பந்தயக்குதிரை போல பெற்றோர்கள் தயார் செய்யும் வேகத்திலும் அவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்வதிலும் மறைமுகமாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர். உளவியல் ரீதியாக பயணிக்கும் இக்கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்... இது தேர்வுக் காலமும், அதன் முடிவுகளும் வரும் நேரம். பலருக்கு இது மகிழ்ச்சியானது தான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவன்/மாணவி தற்கொலை என்று இப்படிப்பட்ட செய்திகளும் நம் காதுகளை வந்தடைவதோடு, நம் இதயத்தையும் கணக்கச் செய்கிறது. இப்படித் தான் சமீபத்தில், மிகப் பெரிய தேசியக் கல்லூரியில், நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதாகப் பட்டது,...

Monday, March 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv

செம்மையான ஓட்டமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ஊடக வரலாறு கட்டுரை ஒரு கருத்துக் களஞ்சியமாய் எல்லோராலும் சேமித்து வைக்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் கழுகு பெருமிதம் கொள்கிறது. பாகம் I  பாகம் IIபாகம் III சென்ற பகுதியில் தமிழின் முதல் இதழான " மாசதினச் சரிதை" பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இந்தப் பகுதியில் தமிழின் முதல் வார இதழ் , மற்றும் முதல் நாளிதழ் எது என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம். தமிழின் முதல் வார இதழ் : 1852 ம் ஆண்டில் பி.பெர்சிவல் பாதிரியாரால் " தினவர்த்தமானி " என்ற வார இதழ் தொடங்கப்பட்டது என்ற குறிப்பு " மா.சு.சம்பந்தன் " அவர்களின் " தமிழ் இதழியல் வரலாறு " மூலமாக அறியலாம். அதே போல் அ.மா.சாமி அவர்களின் " 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் " என்ற நூலின் வழியாக 1855 முதல் " தினவர்த்தமானி " சென்னையில்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes